Friday, September 07, 2007

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி வலைபதிவு அன்பர்களுக்கு
ஒரு துக்கமான செய்தி
நம்முடைய நண்பரும்
திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களின்
தந்தை திரு.நாகராசன் அவர்கள்
மரணமடைந்தார் என்ற வருத்தமான
செய்தியை பகிர்ந்துகொள்கிறேன்....
துக்கதுடன்
வீரமணி

4 comments:

லக்கிலுக் said...

அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்!

முத்துகுமரன் said...

மிகவும் வருத்தமான செய்தி. ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொள்கிறேன்

PRINCENRSAMA said...

நா.முத்துக்குமாரின் படைப்புகளுக்கு பெரும் பின்புலமான புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தவர் என்று அண்ணன் முத்துக்குமார் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவருக்கு நமது இரங்கல்கள்!

கானா பிரபா said...

அனுதாபங்கள்