Monday, September 10, 2007

நிசப்தம்














இரயில் சென்று விட்ட

கடைசி நொடியின் நிசப்ததில்

பேசிக்கொண்டு இருக்கிறேன்,

இரயிலில் சென்றுவிட்ட

உன்னிடம்...


வீரமணி

நன்றி; ஆனந்தவிகடன்

No comments: