Monday, August 14, 2006

பழைய கள்ளும்.....புளிச்ச மோரும்......

ஈர ஆறு
கால்பதிக்க மனசில்லை
கிளிஞ்சலின் கோலம்.

.........

கருவேலங்காடு
முள்ளு பொறுக்கும் சிறுமி
கையில் கத்தி..

No comments: