Wednesday, May 24, 2006

ஓடி விளையாடு காதலே 1

கட்டுக்கடங்காத உன்
பார்வை மழை
என் காதல் ஏரியை
உடைத்துப்போட்டுவிட்டது...
நீதான் கொடுக்கவேண்டும்
முத்த
நிவாரண நிதி!

7 comments:

We The People said...

தல விடாத எழுது!!!! You have a different feel of love... ஹைகூ வகையா? கலக்குங்க!!! வாழ்துக்கள்!!!

We The People said...

தல விடாது எழுதுஙக!!! உங்க கவிதையனைத்தும் படித்தேன்... You have a different taste ...நீங்களும் நம்ம இனமா? கலக்குங்க!!!!

நாமக்கல் சிபி said...

அட! வித்தியாசமா இருக்கே! சூப்பர்.

வீரமணி said...

நன்றி we the people.

நன்றி சிபி.

Anonymous said...

vegu natkalukku piragu nalla kavithaigal vasitha thirupthi enakku

மஞ்சூர் ராசா said...

அன்பு நண்பரே இன்றுதான் உங்கள் பதிவுக்கு வந்தேன்.

வித்தியாசமான முயற்சி.

காதலுடன் மற்ற தளங்களிலும் எழுதி வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

JAIKRISHNAJ5@GMAIL said...

MAMS SAMA KAVITHAI